வளர்க தமிழ்; யாதும் ஊரே யாவரும் கேளிர்; வெல்க தமிழ் Long live tamil; world is our home, all are our relations; victory for tamil
Labels
- கணிதம் (MATHEMATICS) (12)
- கவிதை (POEM) (8)
- நாணயங்கள் (numismatics) (8)
உங்களின் மேலான கருத்துக்களையும் ஐயங்களையும் கேள்விகளையும் கீழேயுள்ள மின்அஞ்சல் முகவரியில் தெரிவிக்கவும். நன்றி.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com
Please contact the below E-Mail ID for your suggestions, questions, and doubts. Thank you.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com
Please contact the below E-Mail ID for your suggestions, questions, and doubts. Thank you.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com
Tuesday, August 26, 2008
Thursday, February 21, 2008
என் தோழி
உனக்கும், எனக்கும் இடையே
ஓடும் நம் உறவு பற்றி
சிறிது நேரம் அசைபோட்டு
செதுக்கிய என் நினைவுகள்.
கல்லூரி வகுப்பினிலே
நீ ஒரு பிரிவு. நான் ஒரு பிரிவு
ஆங்கிலம் என்ற ஒன்றால்
பிறந்தது நம் உறவு.
முன் இருக்கையில் முனைப்புடன் நீ
கல்வி கற்க
பின் இருக்கையில் விளையாட்டாய் நான்
அமர்ந்திருக்க
சந்தேகம் வரும் பொழுது சிரித்துக் கொண்டே உன்
முன் நிற்க
சலிக்காமல் அவற்றை தினந்தோறும் நீ
தீர்த்து வைக்க
காற்றில் மணமாய் கனியில் சுவையாய்
நட்பில் கலந்திருந்தேன்
சஞ்சலங்கள், சங்கடங்கள்
ஆழ்ந்து என்னை வதைக்கையில்
வடிகாலாய் வந்தாய் நீ.
மனம் வார்த்தைகள் சிந்தும்பொழுது
செவி சாய்த்தாய் நீ.
தனிமையை உணரும் பொழுது நான்
துணையாய் நினைத்தவர்களில் ஒருவள் நீ.
"நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு"
ஆண் பெண் உறவு என்றாலே
சலனம் தான் பார்ப்பவர் கண்களுக்கு
சில நேரம்
பழகுவோர் கண்களுக்கும்
பார்ப்பவர் கண்களுக்கும் திரையிட முடியாது.
பழகுவோர் நெஞ்சத்தில் கறைபடக் கூடாது.
"புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்"
மாறாமல் பழகக் கற்றுக் கொடுத்த
என் பெருமைக்குரிய
பெண் தோழிகளின் வரிசையில்
மலர்ந்து மனம் வீசும் இரண்டாமவள் நீ!
ஆண்கள் பள்ளிகளிலேயே படித்துவிட்டு
கல்லூரி வாழ்க்கையில் நான் நுழைந்த பொழுது
தன்னை அறியாமல் என்னுள் முதலில்
களை எடுத்தவள்
கன்னிச்செல்வி - என் முதல் (முதன்மைத்) தோழி!
பின் ஆயிரம் பேர் வந்தாலும்
என் மனதில் ஏனோ
அடுத்த இடத்தில் நீ தான்
என்னைப் பற்றி நீ
என்ன நினைத்தாய்? நினைக்கிறாய்? நினைப்பாய்?
தெரியவில்லை தேவைப்படவும் இல்லை எனக்கு.
நம் உறவு பற்றி பலர் என்ன பேசினார்கள்.
நான் கண்டுகொள்ளவில்லை.
கவலைப்படவும் இல்லை.
நம் மனதில் நாம் அளிக்கும் மதிப்பு - நட்பு
"நிறைநீர நீரவர் கேண்மை"
வகுப்பறையின் முன் இருக்கை நியாபகங்கள்
புதுவை சென்று பங்கேற்ற நாடகங்கள்
உங்கள் அறை நுழைவுவாயிலில் அருகே பேசிய வார்த்தைகள்.
சீறி எழும் உன் பெண்ணியச் சிந்தனைகள்
எதிர்பாராத உன் வீட்டின் என் வருகை நிகழ்வுகள்
குழந்தை போல் சண்டையிட்டு . . . என்
கல்லூரி நினைவுச் சுவடியினிலே நீ நிழலிட மறுத்தது.
எத்தணை எத்தணையோ இன்னும்
என் நினைவுகளிள்.
"குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இன்னும் அறிந்தியாக்க நட்பு"
"குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு"
வருட முடிவில் பிரிவோமெனத் தெரிந்தும்
பரிமாறிக் கொள்ளும் கல்லூரி நட்பு.
"பிரிவு உறவின் முறிவல்ல"
"நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை."
ஓடும் நம் உறவு பற்றி
சிறிது நேரம் அசைபோட்டு
செதுக்கிய என் நினைவுகள்.
கல்லூரி வகுப்பினிலே
நீ ஒரு பிரிவு. நான் ஒரு பிரிவு
ஆங்கிலம் என்ற ஒன்றால்
பிறந்தது நம் உறவு.
முன் இருக்கையில் முனைப்புடன் நீ
கல்வி கற்க
பின் இருக்கையில் விளையாட்டாய் நான்
அமர்ந்திருக்க
சந்தேகம் வரும் பொழுது சிரித்துக் கொண்டே உன்
முன் நிற்க
சலிக்காமல் அவற்றை தினந்தோறும் நீ
தீர்த்து வைக்க
காற்றில் மணமாய் கனியில் சுவையாய்
நட்பில் கலந்திருந்தேன்
சஞ்சலங்கள், சங்கடங்கள்
ஆழ்ந்து என்னை வதைக்கையில்
வடிகாலாய் வந்தாய் நீ.
மனம் வார்த்தைகள் சிந்தும்பொழுது
செவி சாய்த்தாய் நீ.
தனிமையை உணரும் பொழுது நான்
துணையாய் நினைத்தவர்களில் ஒருவள் நீ.
"நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு"
ஆண் பெண் உறவு என்றாலே
சலனம் தான் பார்ப்பவர் கண்களுக்கு
சில நேரம்
பழகுவோர் கண்களுக்கும்
பார்ப்பவர் கண்களுக்கும் திரையிட முடியாது.
பழகுவோர் நெஞ்சத்தில் கறைபடக் கூடாது.
"புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்"
மாறாமல் பழகக் கற்றுக் கொடுத்த
என் பெருமைக்குரிய
பெண் தோழிகளின் வரிசையில்
மலர்ந்து மனம் வீசும் இரண்டாமவள் நீ!
ஆண்கள் பள்ளிகளிலேயே படித்துவிட்டு
கல்லூரி வாழ்க்கையில் நான் நுழைந்த பொழுது
தன்னை அறியாமல் என்னுள் முதலில்
களை எடுத்தவள்
கன்னிச்செல்வி - என் முதல் (முதன்மைத்) தோழி!
பின் ஆயிரம் பேர் வந்தாலும்
என் மனதில் ஏனோ
அடுத்த இடத்தில் நீ தான்
என்னைப் பற்றி நீ
என்ன நினைத்தாய்? நினைக்கிறாய்? நினைப்பாய்?
தெரியவில்லை தேவைப்படவும் இல்லை எனக்கு.
நம் உறவு பற்றி பலர் என்ன பேசினார்கள்.
நான் கண்டுகொள்ளவில்லை.
கவலைப்படவும் இல்லை.
நம் மனதில் நாம் அளிக்கும் மதிப்பு - நட்பு
"நிறைநீர நீரவர் கேண்மை"
வகுப்பறையின் முன் இருக்கை நியாபகங்கள்
புதுவை சென்று பங்கேற்ற நாடகங்கள்
உங்கள் அறை நுழைவுவாயிலில் அருகே பேசிய வார்த்தைகள்.
சீறி எழும் உன் பெண்ணியச் சிந்தனைகள்
எதிர்பாராத உன் வீட்டின் என் வருகை நிகழ்வுகள்
குழந்தை போல் சண்டையிட்டு . . . என்
கல்லூரி நினைவுச் சுவடியினிலே நீ நிழலிட மறுத்தது.
எத்தணை எத்தணையோ இன்னும்
என் நினைவுகளிள்.
"குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இன்னும் அறிந்தியாக்க நட்பு"
"குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு"
வருட முடிவில் பிரிவோமெனத் தெரிந்தும்
பரிமாறிக் கொள்ளும் கல்லூரி நட்பு.
"பிரிவு உறவின் முறிவல்ல"
"நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை."
Labels:
கவிதை (POEM)
கடுதாசி வந்திருக்கு
கடுதாசி வந்திருக்கு
கருப்பாயி மவளுக்கு
பிரிச்சி படிக்க நெனச்சாலும்
ஒதுங்கனதில்ல பள்ளிக்குட ஓரம்
எதை எதையோ படிக்கறன்னு
சொல்லுவாலே மவ அடிக்கடி
எப்ப வருவா புள்ள
படிச்சு சொல்ல
சமஞ்ச உடனே பரிசம்போட்ட மாமனுக்கு
ஒத்தையா பெத்து எடுத்தா
இந்த பொண்ண
பொட்டப் புள்ள பொறந்திடுச்சுன்னு
கள்ளிப்பால அவன் தேட
எப்படியோ காப்பாதிட்டா
எல்லோரையும் எதுத்துகிட்டு
பள்ளிக்கூடம் சேக்கறதுக்கு
இவ என்ன பாடுபட்டிருப்பா
அடுப்படியில வெந்தாலும்
மவள ஆளாக்கி பாக்க நெனச்சிப்புட்டா
பொட்டப்புள்ளக்கி படிப்பெதுக்குடீன்னு
புருசங்காரன் கேட்டப்ப
வீராப்பா போய் சேத்தா மவ
பெரிய படிப்பு படிக்கனுமுன்னு
ஆத்தா பேர காப்பாத்தி
நல்லா மவ படிக்கறான்னு
வாத்தியாரு வந்து சொன்னப்ப
வயிரு குளுந்து சந்தோசப்பட்டா
சந்தோசத்துல சங்கடமா
கட்டனவன் போயிட்டான் கடவுள்கிட்ட
அப்பனாவும் இவயிருந்து
காப்பாத்துரா புள்ளய
சீமைக்கு போய் படிக்கனும்முன்னு
செல்லக்குட்டிக்கு ஆசப்பட
கட்டட வேலக்கி போறா
கழினி வேல இல்லாதப்ப
சிந்தர வேர்வைக்கு கூலியா
சலிக்காம மவ படிக்கரா
வெளிச்சம் இல்லன்னு சொல்லாம
புள்ள வெளக்கு வச்சி படிக்கரா
பள்ளிக்கூடத்துல மொத வந்தான்னு
வாத்தியாரு கூட்டாரு
போனவள ஒக்காத்திவச்சி
என்னென்னமோ சொன்னாங்க
சொன்னது எதுவும் புரியாம
செலயாட்டம் தலையாட்டி
பட்டணத்துக்கு அனுப்பி வச்சா
பரிச்ச எழுத புள்ளய
எழிதிட்டு வந்த பத்து நாள்ல
வந்திருச்சி கடுதாசி
பாவி மவளும் வந்துப்புட்டா
படிச்சு சொல்லக் குடுத்தேன்
மல்லிப்பூ பூத்தமாரி
சிரிச்ச புள்ளய பாத்தப்ப
சந்தோசமான சேதிதான்னு
புரிஞ்சிருச்சி நெஞ்சிக்கு
வானத்தப்பத்தி படிக்க எழிதிட்டு வந்த
பரிச்சயில மொத வந்துட்டன்னு
கடுதாசி வந்துருக்காத்தா
வானத்தி பத்தி மட்டும் இல்ல தாயி
அத தாண்டி கூட என்ன இருக்குன்னு
படிச்சிட்டு வா போயி
ஆத்தா கழனிக்கு போய்வரேன் புள்ள
கதிரருக்க நேரமாச்சு...
கருப்பாயி மவளுக்கு
பிரிச்சி படிக்க நெனச்சாலும்
ஒதுங்கனதில்ல பள்ளிக்குட ஓரம்
எதை எதையோ படிக்கறன்னு
சொல்லுவாலே மவ அடிக்கடி
எப்ப வருவா புள்ள
படிச்சு சொல்ல
சமஞ்ச உடனே பரிசம்போட்ட மாமனுக்கு
ஒத்தையா பெத்து எடுத்தா
இந்த பொண்ண
பொட்டப் புள்ள பொறந்திடுச்சுன்னு
கள்ளிப்பால அவன் தேட
எப்படியோ காப்பாதிட்டா
எல்லோரையும் எதுத்துகிட்டு
பள்ளிக்கூடம் சேக்கறதுக்கு
இவ என்ன பாடுபட்டிருப்பா
அடுப்படியில வெந்தாலும்
மவள ஆளாக்கி பாக்க நெனச்சிப்புட்டா
பொட்டப்புள்ளக்கி படிப்பெதுக்குடீன்னு
புருசங்காரன் கேட்டப்ப
வீராப்பா போய் சேத்தா மவ
பெரிய படிப்பு படிக்கனுமுன்னு
ஆத்தா பேர காப்பாத்தி
நல்லா மவ படிக்கறான்னு
வாத்தியாரு வந்து சொன்னப்ப
வயிரு குளுந்து சந்தோசப்பட்டா
சந்தோசத்துல சங்கடமா
கட்டனவன் போயிட்டான் கடவுள்கிட்ட
அப்பனாவும் இவயிருந்து
காப்பாத்துரா புள்ளய
சீமைக்கு போய் படிக்கனும்முன்னு
செல்லக்குட்டிக்கு ஆசப்பட
கட்டட வேலக்கி போறா
கழினி வேல இல்லாதப்ப
சிந்தர வேர்வைக்கு கூலியா
சலிக்காம மவ படிக்கரா
வெளிச்சம் இல்லன்னு சொல்லாம
புள்ள வெளக்கு வச்சி படிக்கரா
பள்ளிக்கூடத்துல மொத வந்தான்னு
வாத்தியாரு கூட்டாரு
போனவள ஒக்காத்திவச்சி
என்னென்னமோ சொன்னாங்க
சொன்னது எதுவும் புரியாம
செலயாட்டம் தலையாட்டி
பட்டணத்துக்கு அனுப்பி வச்சா
பரிச்ச எழுத புள்ளய
எழிதிட்டு வந்த பத்து நாள்ல
வந்திருச்சி கடுதாசி
பாவி மவளும் வந்துப்புட்டா
படிச்சு சொல்லக் குடுத்தேன்
மல்லிப்பூ பூத்தமாரி
சிரிச்ச புள்ளய பாத்தப்ப
சந்தோசமான சேதிதான்னு
புரிஞ்சிருச்சி நெஞ்சிக்கு
வானத்தப்பத்தி படிக்க எழிதிட்டு வந்த
பரிச்சயில மொத வந்துட்டன்னு
கடுதாசி வந்துருக்காத்தா
வானத்தி பத்தி மட்டும் இல்ல தாயி
அத தாண்டி கூட என்ன இருக்குன்னு
படிச்சிட்டு வா போயி
ஆத்தா கழனிக்கு போய்வரேன் புள்ள
கதிரருக்க நேரமாச்சு...
Labels:
கவிதை (POEM)
Tuesday, February 19, 2008
The God’s Call
Keen sun rays hailed him
to roam, with uncut hair
and torn ragged suit,
he wandered everywhere.
Entered a street with empty stomach
threw the sunken eyes
the heart even begged
the dignities unaware of him.
Wanted to break his fast
three hard days gone
may be it was two days more
getting feeble day by day.
In garbage even nor stale and dry
better the dog, than me
for getting food in time
prayed to god, afford a crumb.
Moon has come, sent by Sun
what worries her, she’s got so slim –
hungry for days? Sure
there’s none but the stars to feed her.
Think his cry reached divine ears
call him to perish his hunger
thanking him, he abides to sleep
Perhaps, it is some more deep.
Labels:
கவிதை (POEM)
Subscribe to:
Posts (Atom)